சிஸ்டம் சேன்ஜ் (Statam Change) என சொல்லிக்கொண்டு வந்த அநுர அரசு 5 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த மாற்றமும் எடுக்காதது ஏன்? இவர்களின் அரசாங்கத்தினால் தமிழ்…
Browsing: செய்திகள்
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமாக நீர் வீடுகளுக்கு…
யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று விளக்கமளித்தார். குறித்த வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரை சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்று…
மருத்துவமனைக்குள் அனுமதியின்றி செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரின் முறைப்பின் பேரில் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது மருதங்கேணி…
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
இன்று முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை…
இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் திகதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் திகதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் திகதி இரவு…
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதகு வைத்த குளம் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில்…
Super singer மேடையில் யாழ்ப்பாணத்து சிறுமி செய்த மனக்கணிப்பு சோதனை நடுவர்களை மிரள வைத்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10…
பணயக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட ‘அர்பெல் யேஹுட் ‘(Arbel Yehud)விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், காசா முனையை…
