Browsing: செய்திகள்

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் ‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான…

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான…

பயணத்தடை அமுலில் உள்ள இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சு இன்று…

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு…

இலங்கையில் சீனத்தடுப்பூசி பெற்ற 50ற்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு இவ்வாறு சைனோபார்ம்…

தமிழகத்தின் கோவை மாநிலத்தில் சீரழியும் இளைஞர்கள் ஆபாச பேச்சு… போதை ஊசி போட்டுக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக இளஞர்கள் மத்தியில் பாரிய…

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் நவாலி சென்…

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு (8) இடம்பெற்றுள்ளது. சாம்பல்தீவு- நான்காம்…

இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பேருந்துகளில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால், தமக்கு 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என தமிழக மீனவர்கள் கவலை…

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் ‘மஜ்மா நகரில்’ அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இதுவரையில் 934 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர்…