யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியில் இரு நாட்களில் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில், குறித்த பகுதி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம்,…
Browsing: செய்திகள்
ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் என்ற நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று…
முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படை முகாமிற்கு செல்லும் வீதி முழுவதும் இராணுவம், விமானப்படை, பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் முள்ளியவளையிலிருந்து – புதுக்குடியிருப்பு செல்லும்…
இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கவுள்ளது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த…
கடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. போரின் போது வீசப்பட்ட குண்டே…
ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது பொறுத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித்…
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச்…
வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் மாடு அறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான சட்டவரைபு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த…
இலங்கைக்கு எதிர்வரும் வாரமளவில் மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (புதன்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த…
