Browsing: செய்திகள்

அசாம் மாநிலம்- குலிசெர்ராவின் எல்லையோரப் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து அசாம்- மிசோரம்…

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இந்த…

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக்,…

டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து…

எதிர்காலத்தில் நாடு இருண்ட படுகுழியில் விழும் அபாயம் இருப்பதாக இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் திட்டங்களை அதிகாரிகள்…

.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு…

மாட்டு மந்தைகளைப் போல் பக்த்தர்களை ஆக்கிவிட்டனர் புலத்திலும் மனித இனம் தற்கால சூழலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிகழ்காலத்தில் வாழ்கின்ற மனிதர்களையே கடவுளாக நினைத்து…

ஹபராதுவ லியனகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்…

இலங்கையில் இனி வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றவர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றவர்களின் வயதெல்லை 18 ஆக திருத்தப்படவுள்ளது.…

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெற்கு ஜெர்மனி பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.…