Browsing: செய்திகள்

15.08.2021 அன்று செல்வன் அஸ்வின் பத்மராசா அவர்களின் 16 வது பிறந்தநாள் இந்த நல் நாளில் பெற்றோரை இழந்து உறவினருடன் வாழும் இ.ஜெனிற்றா இவருக்கு கல்விக்கு கரம்…

4.08.2021 பிரதிராஜ் மோகன் அவுஸ்பூர்க் யெர்மெனி அவர்களின் 30 வது பிறந்தநாள் இந்த நல் நாளில் மிகவும் வறுமையில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்…

அடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்காக அதிக…

பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். கோப்26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் உச்சி…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை எனும் பெயருடன் 05.06.2021 அன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுட்பட 14 நாடுகளில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடநூல் என்பது வரலாற்றுத்திரிபுகளுடன்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 98…

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 60இலட்சத்து 14ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்…

இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்துவரும் வரும் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (வியாழக்கிழமை) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தடுப்பூசியின்…

ஸ்கார்பரோவில் வாகன நிறுத்துமிடத்தில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல்…

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 32 வயதான சுதர்சன் நிதி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்கள். அவர்களின் தகவலை நாம் அப்படியே…