Browsing: செய்திகள்

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.…

பிரித்தானிய இராணுவம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் நிரந்தரமாக இங்கிலாந்தில் தங்க முடியும் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து வருட வதிவிடத்தை…

கடந்த ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிவுக்கு “மு” என பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று…

கொரோனா தொற்று குணமடைந்த குழந்தைகளில் சிலருக்கு, உடல் உறுப்புகளில் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுகின்றமை நாட்டில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று குணமடைந்த குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பல உறுப்பு…

யாழ்.வல்வெட்டித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் மோதியதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் இருவர் தப்பிய நிலையில் , இருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 41…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,…

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டன. அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து…

மட்டக்களப்பு சின்ன ஊறணியில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5 அரை பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும்…

மூன்றாம் அளவு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகளில், முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்எதிர்ப்பின்மை…