Browsing: செய்திகள்

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…

மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேரை நேற்று (02) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று…

நியுஸிலாந்தின் ஓக்லேண்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தாக்குதலை…

இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 11,700 பொலிஸ் அதிகாரிகள்…

இந்திய பிரஜைகள் இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மருந்து பொருட்கள் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இலங்கை வந்த…

பாராளுமன்றம் எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிகளில் மாத்திரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட…

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி…

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளன.இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் இதனை குறிப்பிட்டுள்ளது. தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு…

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கான தடையை தொடர்ந்து நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.