கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டவா்கள் மட்டும் நவம்பா் மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா…
Browsing: செய்திகள்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கத்தாளம்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகளை நேற்று அதிகாலை விசேட அதிரடிப்…
உலக வங்கியிடம் இருந்து இலங்கை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வாங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொவிட்-19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ்…
காலி மாவட்டத்தின், இமதுவ பிரதேசசபை அமர்வில், பொம்மை, வெற்று பால் புட்டி, மதுபான போத்தலுடன் பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…
தமிழ்நாட்டில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் உள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 இலங்கைத் தமிழர்கள் கடந்த மாதம் பாரிய தற்கொலை முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமான…
அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள தலைமையகத்தில் ஐ.நா.பொதுச் சபையின்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க வருகையை முன்னிட்டு அங்கு இன்று இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. புலம்பெயர் தமிழ் மக்களால் போர்க்குற்றம் மற்றும் காணாமல் போனோருக்கு நீதி கோரி…
வவுனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து நேற்று…
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே 5.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம், அவுஸ்திரேலிய நேரப்படி இன்று (22) காலை 9.15 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…
இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
