வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…
Browsing: செய்திகள்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை செயற்படுத்துவதற்கான…
திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட சண்டையில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
சுகாதார பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இன்று (27) காலை 7 மணி முதல் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். மதியம் 12 மணி முதல் 5 மணி நேரம்…
உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு தேர்தலை நடத்தினால்…
இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இல் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினைக் காண்பித்துள்ளது. அண்மைய சுங்கத் தரவுகளுக்கமைய, 2020இல் பதிவுசெய்யப்பட்ட மாதாந்த…
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கிராமம் பகுதியிலுள்ள கற்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச்…
இந்தியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலிற்கும், இலங்கையிலுள்ள வலையமைப்பிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி, கேரளாவின், வாழக்காலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்…
வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீள கட்டியெழுப்புவதாக இருந்தால், அடுத்து வரும் ஜனாதிபதியாக ஒரு நகைச்சுவைக்காரரை மக்கள் தெரிவு செய்ய கூடாதென தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்…
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56,406 புதிய கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், 27,326 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன, 28,903…
