Browsing: செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட…

உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு கலிஃபோர்னியாவில் மாளிகை…

மட்டக்களப்பு – இருதயபுரம் கிழக்கு பகுதியில் கடந்த 03ஆம் திகதி இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை…

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி, நாகராசா கரிசனன் என்ற 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை மாலை 2.30 மணியளவில் தோணியில் விளையாடிக்…

இப்படத்தில் காணப்படும் பெண்ணை கடந்த 12ம் திகதி காலை 8.30 மணியிலிருந்து காணவில்லை… இவர் மூன்று பிள்ளைகளைகளுக்கு தாயாவார். பெயர்- கருனாகரன் சுகிர்தா முகவரி- நரசிம்மர் கோயிலடி…

பிரபல நடிகை ஸ்வாதிலேகா செங்குப்தா தனது 71வது வயதில் காலமானார். பிரபல பெங்காலி நடிகையான ஸ்வாதிலேகா பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளவர். இந்த நிலையில் சில காலமாக…

மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணிப்பெண் பிரவசத்திற்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. HELLP syndrome எனும் ரத்த ப்ளேட்லெட்களின்…

அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காணப்பட்ட விலையை விடவும், சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக…

பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை யாழ்.மீசாலையில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் வாகனம்…