08.10.2021 திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித நேயச் செயற்பாட்டாளர் கஜன் அவர்களது கண்டனம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அறிக்கையும் அனைவருக்கும் வணக்கம், நான் கஜன்…
Browsing: செய்திகள்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் அனுப்புதலை ஊக்குவிக்க வேண்டியதன்…
எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல் இந்தியா சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தனது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அமைச்சரவை கூட்டத்தில்…
துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலப்பகுதி பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்வரும் 2021…
இலங்கை போக்குவரத்து சபையில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின் போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க…
வவுனியா நகரப் பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை நடத்தப்பட்டதுடன், தொழுகைக்காக ஒன்று கூடியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வவுனியா நகரப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் செல்வதாக சுகாதாரப்…
தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜேர்மன் வாழ் இலங்கைப்பெண்ணான மதுமிதா அவர் வாழ்க்கையில் கடந்துவந்த சோகமான பாதை பற்றி இன்று இடம்பெற்ற…
உலக சினிமாவையே கடலுக்குள் காதலர்களாக மாற்றி கட்டியிழுத்த படம் தான் ‘டைட்டானிக்’. 1997ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக காதலர்களின் சின்னமாக கூட மாறியது. மேலும்…
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுவதற்கான காரணத்தை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அரச தரப்பு எம்.பி. எஸ்.பி.திஸாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை…
