நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக 1,022 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர் அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட புதிய…
Browsing: செய்திகள்
உதவித் தொகை 30000,00 மணிசேகரம் மிஷான் அவர்களின் 18 வது பிறந்த நாள் 03.07.2021 இன்னாளில் மிகவும் கஸ்டத்தில் வாழும் உறவுகளை இனங்கண்டு உலர் உணவுப் பொதிகள்…
கேரளாவில் நாய் ஒன்று தலைகீழாக கட்டிவைத்து, கட்டையால் அடித்து சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச்…
பிரபல திரைப்பட நடிகையான ராதா, தன்னுடைய கணவர் மீது மீண்டும் பொலிசில் புகார் அளித்துள்ளார். தமிழில் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்து பிரபலமான…
தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர்…
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை லொறி ஒன்று மோதித்தள்ளியதில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார். வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி ஒன்று,…
யாழ்.மாவட்டத்தில் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் திங்கள் கிழமை ஆரம்பமாகும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.…
யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள இரண்டு நகைக் கடைகள், மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளன. குறித்த இரு கடைகளிலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை,…
வேலை முடிவடைந்து தனது வீடு நோக்கித் துவிச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதியின் பெறுமதியான தங்கச் சங்கிலி சுன்னாகம் கந்தரோடை உபாத்தியாயர் வீதியில் இன்று பிற்பகல்…
பெண் பொலிசை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காலி- வன்சாவல பிரதேசத்தைச்…