Browsing: செய்திகள்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். அண்மைய நாட்களாக முகமாலை…

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர்…

உதவி வழங்கியவர்கள்: திரு சற்குணம் மணிசேகரம் (எமது அமைப்பின் உதவிச் செயலாளர்)யெர்மெனி அமரர் சின்னத்துரை சற்குணம் விபுலானந்தசிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விசேட உணவுவழங்கி வைக்கப்பட்டது இதற்கான நிதிவழங்கியவர்…

கனேடிய அரசாங்கத்தினால் இலங்கை தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எ. டேவிட் மெக்கினன் தெரிவித்தார் இரண்டு…

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோததரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் அவர்களுடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக…

நாட்டில் பல அதியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பெரிய வெங்காயத்தின் கிலோ விலை 150 ரூபா வரை…

அண்மையில் பிரபலமான இலங்கைப் பாடகி யோகானியை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாடவைத்துள்ளமை ஈழத்தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் திரைப்படம் ஒன்றில் நடித்து…

ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின்…

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள…

நாட்டை முறையாக நிர்வகிக்க முடியாவிட்டால், தகுதி வாய்ந்த தரப்பிற்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, ஆட்சி பொறுப்பிலிருந்து வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். கொழும்பில்…