Browsing: செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதி வண. ஜோசப் பொன்னையா ஆண்டகையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார். ஆயர் இல்லத்தில்…

இலங்கை பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி…

லண்டனில் உள்ள Tower Hamlets Cemtery பூங்காவில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கொலையாளி குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு 20,000 புவுண்ட் பண பரிசு வழங்கவுள்ளதாக பொலிஸார்…

மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொள்ளவில்லையென்பதற்காக தம்மை பழிவாங்கும் செயற்பாடை முன்னெடுப்பதாக மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மாநகரசபையின் முதல்வரிடம் முறையிட்டனர். மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று முன்தினம் வாயில்…

பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக,…

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் புதிய பிரதமராக அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் பதவியேற்றுள்ளார். முன்னதாக பிரதமராக இருந்த செபாஸ்டியன் கர்ஸ் முறைக்கேடு குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை இராஜினாமா…

ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல்…

அரசாங்கத்திற்கு பல தடைகளும் சவால்களும் வந்தாலும், இதனை அரசாங்கத்தின் இறுதிக் காலமாக எவரும் கருதிவிடக்கூடாது என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த…

இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…