18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, கொழும்பு…
Browsing: செய்திகள்
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு அனுமதி…
இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும், சமய சக வாழ்வு என்னும் நீரோட்டத்துடன் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வேளையில், உலகமெங்கும் தீராத இடராக நிலவிக் கொண்டிருக்கும் கொவிட்…
கொவிட் தொற்று காரணமாக இவ்வாண்டு கடின பௌத்த பூஜையை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பூஜையில் 20 பக்தர்கள் மாத்திரமே கலந்து கொள்ள…
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 10 ஈரானியர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர்…
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ´மோட்டோ இ40´ மற்றும் ´மோட்டோ ஜி பியூர்´ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும்…
பால்வெளி மண்டலத்திலிருந்து ரேடியோ அலை சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும், நட்சத்திரங்களும், விண்கற்களும் உள்ளன. தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்தில் மட்டும்…
உலகளவில் நாளொன்றுக்கு 60 குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தை திருமணம் என்பது உலகளாவிய பிரச்னையாக இருந்து…
கருத்தரித்தவர்கள் கருகலைப்பு மேற்கொள்வதற்கான கால அளவை அரசு நீட்டித்துள்ளது. அரசு வெளியிட்ட புதிய விதிகளின்படி, கருத்தரித்து 20 முதல் 24 வாரங்களுக்கு வரையில் குறிப்பிட்ட பெண்கள் கருகலைப்பு…
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, காலம் கடந்து சிறையிலுள்ள 7 பேரின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யாரும் பேச வேண்டாம் என்றாா்…
