Browsing: செய்திகள்

கடந்த 4 ஆம் திகதி வெலிசர, மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று…

பாராளுமன்ற உறுப்பினர் வண.அதுரலியே ரதன தேரர் உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அபே ஜனபல கட்சியினால் தன்னை கட்சியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் மற்றும்…

முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினருக்கு covid – 19 தொற்று ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அலுவலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

கனடாவுடனான அமெரிக்க தரைவழி எல்லைகள் 20 மாதங்களின் பின்னர் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அதிகளவு கனடியர்கள் நேற்று எல்லைகளில் திரண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்தனர். ப்ளூவாட்டர் பிரிட்ஜ்,…

கடந்த 3ம் திகதி அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதை மற்றொரு மாணவர் படம்…

அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ், சிங்கள மொழிகளில் வவுனியாவின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டிகளில், ‘மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை இரத்து…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ள பாடசாலை ஒன்றில் நேரிட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: நைஜீரியாவின் இரண்டாவது பெரிய…

வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமிகள் மூவரையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…

முகநூலில் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கி, தம்மை பொலிஸார் என காட்டிக் கொண்டு நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுளளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்…

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. அந்தவகையில், மத்திய மாகாணத்திலும் பல…