Browsing: செய்திகள்

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச…

இலங்கையில் சினிமாத் துறையில் பல பிரபல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை, சர்வதேச புகழ்பெற்ற திறமைவாய்ந்த அதிகமான சினிமா கலைஞர்களை உலக சினிமாவுக்கு வழங்கியுள்ளது. ஆனாலும், உள்ளூர் சினிமாத்துறை,…

நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 11,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து…

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாடசாலை அதிபர்…

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (16)…

வட மாகாணத்தில் A9 பிரதான வீதியில் அனுமதியற்ற வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை…

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முழுவதுமாக மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்துள்ளமை…