உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலக செல்வ வளம் மும்மடங்கு உயர்ந்துள்ளது…
Browsing: செய்திகள்
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் உள்ள மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிட் அறிகுறிகள்…
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள்…
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளை கல்விப் பிரிவைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு பாடசாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று பாடசாலைகளில் குறிப்பிட்ட…
நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட்டால் அதற்கான மொத்த பொறுப்பையும் எதிர்க்கட்சி தான் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள்,…
கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளது. நாஉல, அம்பன சிகிச்சை நிலையத்தில் கொரோனா தோற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமாகிய மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.…
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த…
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கமைவாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,408…
