நோய் நிலமைக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (21) இரவு 10…
Browsing: செய்திகள்
திருகோணமலை தனியார் காணி ஒன்றில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியாருக்குச் சொந்தமான காணியை துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இந்த கைக்குண்டை கண்டதாகவும் அதனை…
மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால்…
இணையத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த போது 12 சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா…
இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார். ரக்குவானை பொலிஸ்…
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31 காயங்கள் இருந்ததாக இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். கடந்த ஜுன்…
மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ வாக்குமூலம் வழங்கியப்பின் அங்கிருந்து வௌியேறி உள்ளார். இதன்போது, இவரிடம் 5 மணித்தியாலங்கள்…
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த முதலாம்…
கலிபோர்னியா சாலையில் கொட்டிக் கிடந்த பணத்தை மக்கள் அள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வெள்ளியன்று காலை கண்டெய்னர் டிரக் ஒன்று நிறையப்…
தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெற வேண்டும். கண்டியச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற…
