Browsing: செய்திகள்

தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (24) காலை 7 மணிமுதல்…

இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசாங்கத்தின் கசுளை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று எதிர்பாராத ஒரு விஷயம் நடக்க போகிறது. உத்தியோகத்தில்…

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த அக்டோபா் இறுதியிலிருந்து இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 41 போ் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவா்கள் குழு திங்கள்கிழமை தெரிவித்தது. காயமடைந்த போராட்டக்காரா்கள்…

குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென…

இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் நாளை (24) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த…

நாடு முழுவதிலும் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாதம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன…

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற சம்பவம் விபத்தல்ல அது கொலை என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று…

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி…

திருகோணமலை -கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்த…