Browsing: செய்திகள்

அமெரிக்காவின் ஏா்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ340 வகை விமானமொன்று அன்டாா்டிகாவில் முதல்முறையாகத் தரையிறங்கியது. இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது: அன்டாா்டிகா கண்டத்தில் ஏா்பஸ் ஏ340 விமானம் முதல்முறையாக…

இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவின் 53 நாடுகளில் மேலும் 7 லட்சம் போ் கொரோனாவுக்கு பலியாகும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்ரீ வள்ளிபுரம் எனும் இடத்தில் உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக இன்று (2021.11.25) ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்று மற்றும் அன்னதானம்…

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் டிசம்பர் மாதம் 09ம்…

நாட்டில் இன்றைய தினம் மேலும் 529 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட…

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வீசிய கடும் காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி ஒன்று சரிந்து விழுந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் டிசம்பர் மாதம்…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை…

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படா திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார். மருத்துவ…