கண்ணீர் அஞ்சலி அமரர் கந்தையா சண்முகநாதன் (ராயு) கைல்புறோன் கந்தசாமி கோவில் (செயலாளர்) புலம்பெயர் தேசங்களில் பல ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவே தாயக மக்களின்…
Browsing: செய்திகள்
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் பொதுமக்களின் காணிகளை கையப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று…
கிளிநொச்சியில் இளம் குடும்பத்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை 4.30 மணியளவில் குறித்த…
சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் – தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்…
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக…
பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சு அறிக்கை…
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொருத்தமான காணிகள் அனைத்திலும் பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை…
வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரிக்கை விடுத்துள்ளமையானது கடும்…
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் அரசியல் கூட்டு தொடர்பில் தற்போது திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் தகவலக்ள்…
டிசம்பர் 1 முதல் 15 வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட்…
