உலகிலேயே மிகவும் அரிதான இரத்த வகையான தங்க இரத்தம் கொண்ட மலேசிய பெண் இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார். “தங்க இரத்தம்” என்று அழைக்கப்படும், Rhnull இரத்த வகை உலகளவில்…
Browsing: செய்திகள்
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் அங்குள்ள பிரபலமான முருகன் ஆலயம் ஒன்று வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் நெல்லை, தென்காசி…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா…
குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களுக்கு ‘செக்ஸ் கியூர்’ செய்வதாக இத்தாலியில் வைத்தியர் ஒருவர் சிக்கினார். இதனையடுத்து அவர் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக…
புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டலுக்கு முன்பாக நேற்றிரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில்…
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று…
ஒமிக்ரோன் வைரஸை தடுப்பதற்கு நாடு தயார்´ என்ற தலைப்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.…
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.…
போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும். இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி…
மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும்…
