Browsing: ஐரோப்பிய செய்திகள்

10,000இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்த தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் வளர்தமிழ் பரிசளிப்பு விழா – 2022 தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்…

உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள்…

யுக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு யுக்ரைனில் உள்ள போர் மண்டலத்தில் உள்ள யுக்ரேனிய வீரர்கள்…

அன்பான உறவுகளே! உதவும் இதயங்கள் பவுண்டேசன் யெர்மெனி. உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா. உதவித்தொகை:7.28750,00 ரூபாய் 09.02.2022 புதன்கிழமை…

“2022 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஆட்சியாளர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை. உறுப்புரிமை நாடுகள் இம்முறை இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்…

ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று (08) ஓய்வு பெறுகின்றார். 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் ஜேர்மனியின் செல்வாக்கை பல…

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும்…

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளது .…

கண்ணீர் அஞ்சலி அமரர் கந்தையா சண்முகநாதன் (ராயு) கைல்புறோன் கந்தசாமி கோவில் (செயலாளர்) புலம்பெயர் தேசங்களில் பல ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவே தாயக மக்களின்…

ஐரோப்பாவிற்குள் விடுதலைப் புலிகளை ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதை நீக்க வேண்டும் என குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம்…