Browsing: இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு புதிய பொறியியலாளராக w. பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமையாற்றிய பொறியியலாளர் பாரிஸ் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்…

நேற்றைய தினம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய போர்ட் சிட்டி.. சுமார் 50,000 அதிகமானவர்கள் நேற்றைய தினம் வருகைதந்துள்ளனர். விசா எடுத்தாத்தான் போக முடியும் என்னும் விமர்சனம் முன்வைக்கப்…

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொத்தவிற்கு சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை கோரி இருந்தால், என்ன நடந்திருக்கும்..?. இது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக…

விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 9 மாதங்களேயான சிசு, நேற்று உயிரிழந்துதுள்ளது. வாழைச்சேனை – வாகரை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில்…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார். தனது பாரியார் அனோமா ராஜபக்ஷவுடன் வந்தடைந்த ஜனாதிபதி கோட்டாபய…

இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடா அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கனடாவின் எச்சரிக்கை குறித்து…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, கைகூப்பி கும்பிட்ட அதியுயர் அதிகாரியால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதுடன், கை கூப்பி கும்பிட்ட அந்த அதிகாரியின் செயல்பாடானது ஒட்டுமொத்தக் கல்விமுறையின் இறுதியான திவால்…

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6…

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டினை வைப்பதற்காக நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கைக்குண்டு…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பிரிந்து சென்ற…