Browsing: இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைந்துள்ள பத்தரமுல்லையில் தனது கட்சியின் அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார். 17ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சியின்…

மாத்தறை வெலிகம பகுதியில் கடலில் நீராடச்சென்ற ஐந்து சிறுமிகளில் மூவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம்,…

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அரசாங்கம், சமய நிகழ்வுகளுக்காக வானில் இருந்து மலர்களை தூவ கடந்த ஆண்டில் மில்லியன் கணக்கான ரூபாய் பொதுபணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.…

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் என கொரோனா பாணி தயாரித்த ஆன்மீகவாதியான ரிட்டிகல தேவிந்த ஆரூடம் கூறியுள்ளார். அவர் இளவரசர் தியசேன என்று சிலரால்…

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இந்த விஜயத்தினை…

நாட்டில் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச…

பெரியபுராணத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், நேரடியாக திருவாரூர் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கவில்லை. அவர் முதலில் குறிப்பிட்டது மனுநீதிச் சோழன் கதையைத்தான். நீதி, நேர்மை இரண்டிலும் சிறந்து விளங்கிய…

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை இன்று…

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது. புலமை பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு பிரச்சினைகள் பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து…