Browsing: இலங்கை செய்திகள்

13ம் சீர்த்திருத்தம் வேண்டாமென தற்போது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழ் கட்சிகள் சில மீனவர்களுக்கு மதுபானத்தினை பெற்றுக்கொடுத்து சில பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருப்பது…

காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிவித்து யுவதி ஒருவர் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம்…

சுமார் 26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுவதாக பொறியியலாளர் வசந்த…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ…

அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர்…

மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கான எமது பங்களிப்பை ஏனைய நேர்மையாக செயற்படுகின்ற தமிழ் கட்சிகளுடனும் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்களுடனும் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தையும் நாங்கள்…

ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்ட காமினி செனரத் மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். முதலில் மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய…

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு, எவான்காட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் பாதுகாப்பு நிறுவனமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

கொழும்பு 4 இல் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் அதிபர் மற்றும் அங்கு பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு…