நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கோ, அமைச்சரவைக்கோ போதிய புரிதல் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த விஷயத்திற்கு எதிர்மறையாக சில நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பொறுப்புகளை சுமக்க வேண்டிவரும். கணவன்…
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. எஹலியகொட பொலிஸ்…
தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று…
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், அதற்கான இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வருவதாக தகவல்கள்…
கூடிய விரைவில் தேர்தலொன்றுக்குச் செல்ல தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற “நாடு முழுவதும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு” எனும்…
அனுமதியின்றி மின்சாரத்தை துண்டித்த இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சார சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள்…
நீண்ட வார இறுதி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு (04)சிவனடி பாதமலையை தரிசனம் செய்வதற்காக ஹட்டன் வீதியூடாக பெருமளவான யாத்திரிகர்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் வீதியூடாக…
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கொழும்பு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கலை தாக்கல்…
