Browsing: இலங்கை செய்திகள்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் 90 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம்…

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திடீர் மின்…

தேசிய பாதுகாப்புக்கு , ஜனநாயகத்துக்கு உத்தரவாதம் வழங்கி பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இன்று தமக்கு நெருங்கியவர்களை குற்றங்களில் இருந்து விடுவித்து வருவதையே பார்க்கக்கூடியதாக உள்ளது என்று…

இலங்கையை உள்நாட்டுப் பிரஜைகள் ஆட்சி செய்ய வேண்டுமென உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் என…

ஈழ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார…

இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன.அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி நாட்டிலுள்ள தனிநபர்களின்…

யாழில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக…

பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட உத்தரவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் பால்நிலை குறித்து…

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள்…