வடமாகாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வவுனியா பல்கலையின் அங்குராப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னால் வர்வேற்புரையை வவுனியா பல்கலையின் துணைவேந்தர் கலாந்தி த.மங்களேஸ்வரன் தமிழில் நிகழ்த்தியுள்ளார்.…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கைக்கு கடல் வழியாக 8 கோடி சர்வதேச பெருமதியான கொக்கைன் போதை பொருளை கடத்த முயன்ற பொலிஸார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து…
இலங்கையில் 265 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்குகாக கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், குறித்த…
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது,…
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…
முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் சவேட்…
அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம்…
கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் திடீரென அதிக மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கப்பட்டதால் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகம பேரலந்த பகுதியில் இவ்வாறான…
தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது அதற்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தங்களுடன் இருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…
இலங்கையில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உலகளாவிய கோவிட் தொற்றுநோய் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட டொலர் நெருக்கடி காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார்…
