மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் , 28 வயதான நடனக் கலைஞரான இவந்திகா குமாரி ஹேரத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரொய்ஸ், லெம்போகினி, ஜகுவார், மெர்சீடிஸ் பென்ஸ், ஹமர் மற்றும் பேருந்துகள் இரண்டினை ஏலமிடுவதற்கு சுங்க பிரிவு மேற்கொண்டிருந்த தீர்மானம் இறுதி…
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் வியாபாரத்திற்காக 10 கசிபு போத்தல்களை எடுத்துச் சென்ற 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்…
இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில்…
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் புதிய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுயதொழில் செய்பவர்கள் அதிகாரத்தில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் விருத்தி…
புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி, கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுக்கன பிரதேசத்தில் குறித்த மூவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று…
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் இடம்பெற்ற கறுவாப் பட்டை வழங்கும்…
பாரிய கிறிஸ்தவ சொரூபம் திருக்கேதீச்சர நுழைவாயிலில் அமைக்கப்பட்டதற்கு சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை…
இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, குருவிட்ட, பொரலுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று…
