ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்குள் மின் பந்தங்களை (டோச்) எடுத்து வந்ததன் காரணமாக நாடாளுமன்ற அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது…
Browsing: இலங்கை செய்திகள்
மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி 5 வயது மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 9ம் திகதி…
நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் 200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றையதினம்…
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட…
ரக்ஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) விடுத்த உத்தரவை அடுத்து உக்ரைன் மீது ரக்ஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் உலகநாடுகள் பதற்றத்தில் உள்ளன. உக்ரைன் மீது…
அடுத்த 24 மணி நேரத்தில் டீசலை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 15 ஆயிரம் தனியார் பேருந்துகள் பயணிகள் போக்குவரத்துச் சேவையை நிறுத்த நேரிடும் என தனியார்…
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை…
இன்றைய தினம் நாட்டில் சுமார் 5 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் அண்மையில் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற…
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் காலதாமதமான பலன் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் பலமுறை…
