நேபாளத்தின் மின்சார விநியோக கட்டமைப்பை மேம்படுத்தவும் வீதிகளை அபிவிருத்தி செய்யவும் அமெரிக்கா முன்வைத்த எம்.சீ.சீ.( Millennium Challenge Corporation) உடன்படிக்கையில் கைச்சாத்திட அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…
Browsing: இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு, சாலை கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட, விடுதலைப் புலிகளுடையது என கூறப்படும் தற்ககொலை தாக்குதல் படகொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. சாலைப்பகுதியில் வாடி அமைத்து தொழில்…
எரிபொருளுக்கான டொலர்களை தொடர்ந்தும் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி கூறிய போதிலும் அது நடக்கவில்லை எனவும் டொலர் தொடர்ந்தும் வழங்கப்படுமாயின், நெருக்கடியின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும்…
இலங்கையின் சிறந்த தேசிய கால்பந்தாட்ட தமிழ் வீரரான, மன்னாரைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் (Duckson Puslas) என்பவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு மாலைதீவில் தூக்கில் தொங்கிய…
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து இன்று இவ் இரண்டு…
யாழில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான…
கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.…
திருகோணமலையில், 15 வயதான பாடசாலை மாணவியை, 17 வயதான இளைஞன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெப்ரவரி முதலாம் திகதிதிருகோணமலை மாவட்டத்தின்,…
நாட்டில் இன்றைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள்…
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருணாகல் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முற்பகல் திறக்கப்படவிருந்த நிலையில், அலுவலகத்தின் திறப்பு விழாவை திடீரென மார்ச் 5 ஆம் திகதி வரை…
