சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக, பெண்கள் அனுஷ்டிக்க வேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை, கோறளைப்பற்று பிரதேசசபையின் காந்திபூங்காவில்…
Browsing: இலங்கை செய்திகள்
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தலையிடுகளை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம்…
யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது. நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது…
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர்ப் பகுதியில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணி ஒரு வருட பூர்த்தியாகியுள்ள நிலையில் விசேட ஒன்று கூடலும், விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.…
கொக்கல – மோதரகொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த…
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ருசியான உணவுகளை உண்ணவே கூடாது என்கின்றார்கள். ஆனால் அது அப்படி அல்லவாம் . சர்க்கரை நோய்…
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரைத்த படியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்;…
பாணின் விலை 100 ரூபாவைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பேக்கரி…
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தீர்மானம், கட்சியின் தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.…
