Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பிரசித்தி பெற்ற பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள், பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி…

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்தம் புதிய நாளாக உணர்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் தீர்ந்து புது உற்சாகம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில்…

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும்…

60 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…

நாட்டில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும்,…

பதுளை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் பாடசாலைக்கு பஸ் இல்லாத காரணத்தினால் தாமதமாக வருகைதந்த மாணவர்களை பாடசாலைக்கு வெளியில் உள்ள பிரதான வீதியில் காலை கூட்டம் முடியும்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னணி தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஆலோசனைக்…

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து…