துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் பெரும் பொருளுதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
ஆபத்தான இடத்தில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலரை அவதானித்த கிராமவாசிகள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று கம்பஹா, தரலுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இன்று…
விடுதியில் தங்கியிருந்து ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது இளவயது ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைதானவர்களிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொல்காவலை…
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட…
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்துக்கு போதுமான சட்டம் இல்லாமையினாலே பயங்கரவாத தடுப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் இந்த சட்டத்தை வைத்திருப்பதில் பயனில்லை. அதனால் சர்வதேச…
நாடளாவிய ரீதியில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு குறித்த நடவடிக்கை தாமதமடைந்து வருவதாக…
யாழ்ப்பாணம், கூப்பன் முறையில் மண்ணெண்ணை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை…
நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ரூபா முதல் 290 ரூபா வரை அதிகரித்துள்ளது.…
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் தள்ளாடி…
