அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பயணங்களிற்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது. இது தொடர்பில்…
Browsing: இலங்கை செய்திகள்
கொழும்பு, தெமட்டகொடை மேம்பாலத்தில் சொகுசு ஜீப் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென தீப்பிடித்து எரிந்ததால்…
2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும்…
குரங்கு கூட்டத்தை விரட்டியடிக்க போலித் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் மீது ஆத்திரமுற்ற குரங்கொன்று, இளநீரை பறித்து, அவரது தலையில் வீசிய சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கேகாலை…
தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நீர் கட்டண நிலுவை 16 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய முன்பாக வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கத. ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான…
Arthur C Clarke Institute for Modern Technologies இன் பொறியாளர்களின் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இரண்டாவது நானோ செயற்கைக்கோள் வியாழக்கிழமை (24) சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.…
பதுளை மாவட்டத்தின் அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து நேற்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை கொடுக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான விடை கிடைக்கும். தொழில் மற்றும்…
