Browsing: இலங்கை செய்திகள்

இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது என்ற போர்வையில் தகாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…

மோசமடையும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கும் இலங்கைக்கான உதவிகளை விரைவுபடுத்த இந்திய அமைப்பு மேலதிக நேரமாக உழைப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.…

இலங்கையில் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் 15 மணிநேரம்வரை மின்வெட்டு…

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வருகைதரவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பண்டாரவளையில் வீதியை மறித்து கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், பதுளை- பண்டாரவளை வீதியில் கடுமையான வாகன…

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நேரத்தில் தனது காய்களை சரியாக நகர்த்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அந்திய…

ஹட்டனில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில் வானங்கள் அனைத்தும், பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு…

முல்லைத்தீவில் காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவர் மீட்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் மாலைநேர வகுப்பிற்காக சென்ற மாணவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தேடப்பட்ட…

நாட்டில் 12 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார். கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ் வர்த்தகர் ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…