ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோரை தவிர ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஏனையோர் தாம் வகித்து வரும் அனைத்து…
Browsing: இலங்கை செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை…
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை…
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை…
இலங்கை அரசாங்கம் திடீரென அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். இப்பின்னணியில், மஹரகம பாமுனுவ பகுதி வர்த்தகர்கள் குழுவொன்று அமைதியான முறையில் தமது எதிர்ப்பை…
இலங்கையில் நேற்றிரவில் இருந்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் VPN பயன்படுத்தி அதனை பயன்படுத்தி…
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் சற்று முன்னர் போராட்டத்தில் மக்களும் எதிர் கட்சி அரசியல் பிரமுகர்களும் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு முடக்கப்பட்டன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்வதால் தற்போது…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவொன்றினை பதிவிட்டதையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் பல கேள்விகளால் அவரைத் தாக்கியுள்ளனர். நாடு…
அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் , நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து உடனடியாக…
