இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க…
Browsing: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி பகுதியில், முதியோர் இல்லம் முன்பாக நேற்று (20) இடம்பெற்ற விபத்தில், 79 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதான செய்தி பெரும்…
கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கிய “NEXT” ஆடைத் தொழிற்சாலை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பணியாற்றிய 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெருக்கடியில்…
இன்று அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தினால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, நிலைமை அமைதியாகியுள்ளது. கரவெட்டி…
ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கெதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ள சம்பவம் தீவிரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்,…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரியாறு – கிரான் பாலம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் பகுதி மக்களிடையே…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை – கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் நாகையா நிரோஜன் (வயது 38), கிருமித் தொற்றால் உயிரிழந்த சம்பவம் மக்களின் மனதை…
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகாமையில் நிறுவப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி, சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் ஜூன் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…
போரில் காயமடைந்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் முன்னாள் படைவீரர்களுக்காக, ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி அலுவலக வாகனவளாகத்தில் இன்று (20) சிறப்புப்…
