அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட மீன் சிக்கியுள்ளது. குறித்த சுமார் 270 கிலோ எடையுள்ளது என கூறப்படுகின்றது. கொப்பூர்…
Browsing: இலங்கை செய்திகள்
திருகோணமலை- குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கல்லறாவ மீன்பிடி கிராமத்திலுள்ளவர்கள், கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில்…
ஐக்கிய மக்கள் சக்தியில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவுக்குப் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை குமார் சங்கக்கார அடியோடு மறுத்துள்ளார்.…
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை சுகவீனம் காரணமாக இன்று (28.06.2021) மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்திருந்த அவர் அதற்கான…
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான, அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய்…
நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. இறுதியாக கூடிய கடந்த வெள்ளிக்கிழமை…
மட்டக்களப்பு பாடசாலை அதிபர் மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் தகாதமுறையில் உரையாடிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. குறித்த அதிபர் மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட…
தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் நிரந்தரப் பணி இடங்களுக்கு,…
வவுனியாவைச் சேர்ந்த 51வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்துள்ளார் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்ற 32 வயதான இளைஞன். தனது உறவுக்காரர் ஒருவர் மூலம்,…
மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொரவக்க, கொஸ்நில்கொட…