பசறையில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெய்கிந்தகம…
Browsing: இலங்கை செய்திகள்
ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் தகாத புகைப்படங்களை பெற்று பணம் பறித்து வந்த இருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் ஒருவர் கணவனை இழந்த…
முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி…
மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…
1986ம் ஆண்டு மே மாதத்திற்கும் 90ம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் இங்கு நடைபெற்ற எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என அமைச்சர் டக்ளஸ்…
மிகவும் சூட்சுமமான முறையில் பாதணி ஜோடிக்குள் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கையடக்கத் தொலைபேசிகளை களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச்…
சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி கிலோ ஒன்றை 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட…
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த…
சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் என்பன இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் கடமை புரியும் சிங்கள…
இலங்கைத் தமிழா்கள் நலன்காக்க திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 106 இடங்களிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில்…
