கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவைப் பெற முடியாததால் திரிபோஷா உற்பத்தியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு…
Browsing: இலங்கை செய்திகள்
எவ்வளவுதான் பசித்தாலும் சிங்கங்கள் ஒருபோது புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே…
பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள…
இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப்…
புதிய காதலனுடன் ஓடிச்சென்ற சிறுமி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பழைய காதலனிற்கு வட்ஸ்அப்பில் அனுப்பிய நிலையில் பொலிசாரிடம் குறித்த ஜோடி ஒன்று சிக்கியுள்ள சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.…
பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள…
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்…
பாடகி யொஹானி திலோகா டி சில்வாவை பாராட்டும் விதமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச்…
யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும்…
முல்லைத்தீவு மூங்கிலாறில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மூங்கிலா றில் உயிரிழந்த சிறுமி நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து…
