முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது . பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர்…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களையும் சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் வேலையில்…
தொடம்கஸ்லந்த, தெலம்புகல்ல பிரதேசத்தில் வீட்டின் கேட் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மொஹமட்…
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் , யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று உள்ள தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழித்துள்ளது. குறித்த காணியை சுற்றி நெருக்கமான…
மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் தரித்து நிற்கும் கப்பல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,…
கிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களையொட்டி உணவகங்களை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, உணவு உற்பத்தி மற்றும்…
இலங்கையின் முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார். இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ,…
திருக்கோவில் பொலிஸ் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தாயாரை உச்சி முகர்ந்த பின்னர் எதிமலை பொலிசில் சரணடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவில்…
நுவரெலியா – பீட்று தோட்டத்துக்குரிய சின்னகாடு பிரிவில் தனி வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான…
நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் இருந்து, இலங்கைக்கு வந்தவர்கள் மூலமே மலேரியா நோய் பரவும்…
