Browsing: சுற்றுலா

நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்க இளைஞர்களின் பங்கை நிராகரிக்க முடியாது என UNICEF மற்றும் UN வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார். உலக சுற்றுலா தினத்தை…

இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை இரகசியமாக கொண்டுவந்தால் அவற்றை பறிமுதல் செய்வது…

இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகள் தளர்த்தியுள்ளன. இந்நிலையில் , இதுவரை 11 நாடுகள் இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அந்தவகையில் கிரேட்…

கடந்த 4 நாட்களில் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி…

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் தற்போது இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட…

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தினை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த…

நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) மாதாந்த அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில் பிரிதானியாவிலிருந்து…

பல இலங்கையர்கள் சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு…

இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களில் இலங்கை பயணிகளின் பயணப்பொதிகளை இறக்கி வைக்கும் திட்டம் ஒன்று தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து…

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைவடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சுமார்…