Browsing: சமூக சீர்கேடு

இன்னமும் பல நாடுகளில் ஆணவக்கொலை என்னும் கொடூரம் அமைதியாக அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது. காதலித்ததற்காக மகளைக் கொன்ற தந்தை, தங்கையைக் கொன்ற அண்ணன், தன் முறைப்பெண் வேறொருவரைக் காதலித்ததால்…

தம்பதிகளுக்கிடையே வரும் சண்டைகளுக்கான தீர்வுகள் தான் திருமணமான அனைவரும் தேடித்திரியும் முக்கிய விஷயமாக உள்ளது. கல்யாணமாகும் முன் அல்லது கல்யாணமான பின் ஆண் மற்றும் பெண் இருவருக்கும்…

பாலியல் விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனைவியை முறையாக அணுகத் தெரியாதவர்களாகவும், வாழ்க்கையை ருசிக்கத் தெரியாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள்…

ஒன்பது வயது சிறுவன் ஒருவனை மருத்துவமனையில் அனுமதித்த தாயிடம், என்னை ஏன் நோயாளியாக்குகிறீர்கள் என அவன் கதறியதை தற்செயலாக கவனித்தார் செவிலியர் ஒருவர். அவுஸ்திரேலியாவின் சிட்னியில், ஒரு…

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு நீண்டகாலமாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் அவர் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்…

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம்…

தன் மனைவியை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் கணவனிடம் கேட்டாள்… ஏங்க என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே…

இந்திய தலைநகர் டெல்லியில் சகோதரனிடம் தகராறில் ஈ டுபட்டவர்களை த ட்டி க் கே ட்க சென்ற போது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற…

பிரித்தானியாவில் பாள்ளி மாணவியின் ஆடைக்கு கீழ் தன்னுடைய மொபைல் போனை வைத்து புகைப்படம் எடுத்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்…

கல்லடிப்பாலத்தில் குதித்தால் உயிர் தப்ப முடியாது, அங்கு குதிப்பது வெகு சுலபம் என்ற காரணத்தால்தான் எங்கெங்கோ இருந்தெல்லாம் இந்த பாலத்தை நோக்கி படையெடுக்கின்றனர் செத்துத் தொலைவதற்கு. தற்கொலையை…