கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 918 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Browsing: கொரோனா
பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட…
யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியில் இரு நாட்களில் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில், குறித்த பகுதி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம்,…
இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கவுள்ளது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த…
இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை…
இலங்கைக்கு எதிர்வரும் வாரமளவில் மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (புதன்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த…
இந்தியாவில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்…
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தும் தடுப்பூசிகளினால் எயிட்ஸ் நோய் பரவுவதாக பொய்யான பிரசாரம் செய்யப்படுவதாகவும், தடுப்பூசிகளினால் எய்ட்ஸ் பரவ எந்தவொரு வாய்ப்பும் இல்லை…
ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,…
