Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார். ரக்குவானை பொலிஸ்…

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம்…

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் விதத்தில் சட்ட ரீதியான நிலமையை கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அது…

மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வூஹான் நகரில் கொரோனா பரவலுக்கு எதிராக சீனா எடுத்த நடவடிக்கை குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளரின் உடல்நிலை அபாயக் கட்டத்தில் உள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதை…

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட 51 பேர் கொவிட் தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டனர். அங்கு பணிபுரியும்…

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கொவிட் தொற்றுப் பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின்…

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள மனமகிழ் பூங்காவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பூங்காவில் இருந்த சுமாா் 34,000 போ் அங்கேயே அடைத்துவைக்கப்பட்டு, நோய்…

அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளிள் உள்ள ஆசியிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் வளச்சியடையலாம்…