Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

இந்தியாவின் சண்டிகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 வயதான ஒருவர் இன்று மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று…

பண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. உடல்…

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலம் தெருக்கள் மற்றும் வீட்டிற்குள்ளும் கிடப்பதால், உறவினர்கள் கடும் வேதனையில் உள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை…

பிரான்சில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் Nantes நகரில் வசிக்கும் 26 வயது மதிக்கத்தக்க…

நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு…

ஜமேக்காவிலிருந்து தனிபட்ட அன்பளிப்பாக தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் சீதுவ பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்திலுள்ள colombo cargo enterprice…

நாட்டில் பரவி வரும் திரிபு அடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

கனடாவின் ஒன்ராறியோவில் மூன்றாவது நபருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியுடன் தொடர்புடைய இரத்தக்கட்டிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறித்த தகவலை, ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட்…

கனடாவில் கொரோனா நிலைமை மோசமாகத்தான் உள்ளது, ஆனால் கவலைப்படாதிருங்கள் விடியல் வருகிறது என, ஆறுதலளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் ஒருவர். கொரோனாவின் மூன்றாவது…