Browsing: இலங்கை செய்தி

இலங்கை அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க, ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருப்பது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான…

26.02.2022 உதவி வழங்கியவர்கள்: வதனதேவன் பிரணவன் (Heilbronn Bad Friedrichshall Germany ) உதவியின் நோக்கம்: மாணவர்களை ஊக்கிவிப்பது. உதவி பெற்றவர்கள்:கேரீஸ்வரன் தமிழ் வேந்தன் இடம்: பல்லவராயன்…

பெப்ரவரி 22 உதவி வழங்கியவர்:செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர். உதவி பெற்றவர்கள்:1.பிலிப்ராஜ் ரேணுகா ஜேம்ஸபுரம் 2.ந.அகஸ்ரியானா உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு (துவிச்சக்கரவண்டி வழங்குதல்)…

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து-ஸ்தலத்தில் பெண் பலி!!! வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மருந்தை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய இரு…

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஊடகவியலாளர் சமுதிதவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்…

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி,…

உதவி வழங்கியவர்:திரு திருமதி சிறிதரன் வேணி (உதவும் இதயங்கள் மகளிர் அணியின் செயலாளர் லண்டன்) உதவி பெற்றவர்கள்:மா.கனகமணி உதவித் தொகை :50.000 ரூபாய். உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு…